கேள்வி 1 OF 10
”ஜய் ஜவான் ஜய் கிஸான்” என்று கோஷமிட்டவர் ___________.
கேள்வி 2 OF 10
மஹாபாரத போரில் பாண்டவர் கௌரவர் இரு சேனைகளுக்கும் உணவு வழங்கியவர் _____________ என்னும் சேர மன்னன் ஆவார்.
கேள்வி 3 OF 10
காந்தாரக் கலைக்கு உயிர் கொடுத்த மன்னர் ________________.ஆவார்.
கேள்வி 4 OF 10
பாரதத்தின் மிக பெரிய வனப் பிரதேசம்____________
கேள்வி 5 OF 10
பாரதத்தில் மிக பெரிய பிரகாரம் உள்ள ஆலயம் __________
கேள்வி 6 OF 10
பாரதத்தின் சிறந்த கல்வி மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றான பாரதி வித்யாபவனை தோற்றுவித்தவர்______________.
கேள்வி 7 OF 10
முகலாய சக்ரவர்த்தியை தோற்கடித்த வீரப்பெண்மணி துர்காவதி எப்பகுதியை சார்ந்த வீராங்கனை
கேள்வி 8 OF 10
தன்னை பலியாக கொடுத்து ராணா பிரதாப்பைக் காப்பாற்றிய படைத்தலைவரின் பெயர் _____________.
கேள்வி 9 OF 10
தக்ஷ ப்ரஜாபத்தின் மகள், சிவபெருமானின் பத்தினி______________.
கேள்வி 10 OF 10
புகழ் பெற்ற ஜோதிடர் கணித மேதை தத்துவ ஞானியாக இருந்தவர்__________
CORRECT: